கனவிலே எழுதி மடித்த கவிதை,
எங்கே எனது கவிதை,
கனவிலே எழுதி மடித்த கவிதை,
விடியல் கரைந்து விட்டதோ,
அம்மம்மா விடியல் அளித்து விட்டதோ,
கவிதை தேடி பாருங்கள்,
இல்லையென் கனவை மீட்டு தாருங்கள்,
எங்கே எனது கவிதை,
கனவிலே எழுதி மடித்த கவிதை,
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே,
வெயில் தரோளுகும் நகர விதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே,
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவி துருவி உன்னை தேடுதே,உடையும் நுரைகளிலும் தொலைந்த பாவலனை உருகி உருகி மனம் தேடுதே,
அழகியே திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்,
நுனிவிரல் கொண்டு ஒருமுறை திண்ட நூறுமுறை பிறந்திருப்பேன், எங்கே எனது கவிதை,
கனவிலே எழுதி மடித்த கவிதை,
எங்கே எனது கவிதை,கனவிலே எழுதி மடித்த கவிதை,
ஒத்து முடும் அந்தே முச்சின் வேப்பமது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே,
வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசனை ஒன்றை மனம் ஏங்குதே,
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்ப கணம் வேண்டுமே,
கேட்குதே....,
பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்,
பாறையின் இடுக்கில் வேர் வித்த கொடியாய் என் நெஞ்சில் முளைத்துவிட்டாய், எங்கே எனது கவிதை,
கனவிலே எழுதி மடித்த கவிதை,
எங்கே எனது கவிதை,
கனவிலே எழுதி மடித்த கவிதை,